அதிராம்பட்டினத்தில் கடந்த 19 பிப்ரவரி 2020 அன்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டத்தை தொடர்ந்து இதற்கு அஹமது அஷ்ரஃப் தான் காரணம் இருந்ததினால் கவுன்சிலர் ராஜா மற்றும் அவரது அடியாட்கள் வைத்து எமது அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் அஹமது அஷ்ரஃப் அவர்களை மிரட்டி எச்சரித்தார். இது பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த கொடும் செயலை அதிரை எக்ஸ்பிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. தற்போது திமுக கவுன்சிலர் ராஜா முன்னாள் RSS கரசேவகர் என்பது குறிப்பிடதக்கது
More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!
அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)
அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...
அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!
நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில்
இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...





