Tuesday, September 30, 2025

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி மரணம் அடையும் அப்பாவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மீது அரசு அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் தற்போது வந்துள்ளது, நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், ஒரே வாகனத்தில் மூன்று முதல் நான்கு நபர்கள் வரை பயணிப்பது, குடித்துவிட்டு போதையில் ஓட்டுவது போன்ற செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது.

குடித்துவிட்டு வாகனத்தை ஒட்டி மரணம் ஏற்படுத்தினால் மிக அதிகபட்சமான தண்டனையை கொடுக்க வேண்டும்.

இன்று அதிராம்பட்டினத்தில் ஒரு அப்பாவி இஸ்லாமிய நண்பர் ஸ்கூட்டரில் அமைதியாக சென்று திரும்பும் பொழுது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள் கையில் வைத்திருந்த மது பாட்டில்களோடு மிக வேகமாக வந்து அந்த வாகனத்திள மோதி அந்த நண்பர் அங்கே இறந்திருக்கிறார்.

காவல்துறை அதிகபட்சமா அவர்களை கைது செய்து நாளைக்கோ நாளை மறுநாளோ ஜாமினில் விடிவித்து விடும் ,

இறந்துபோன மனிதனுடைய குடும்பத்தை எண்ணி பார்க்க வேண்டும்.

இனி இது போன்ற போக்கிரிகளை காவல்துறை மிகக் கடுமையாக நடவடிக்கை எடுத்து பல உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரசின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

அவ்வப்போது சிசிடிவி மூலம் கண்காணித்து அதிக வேகத்தில் செல்லும் இரு சக்கர வாகனங்களுக்கு அப்புறம் அது மிதிக்கவும் பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்

.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img