Sunday, February 1, 2026

விடியாத தமிழ்நாட்டில் விடியல் ஆட்சி நடத்துவதாக ஸ்டாலின் கூறிக்கொண்டு இருக்கிறார் – A. ஃபாரூக் SDTU.

spot_imgspot_imgspot_imgspot_img

சாக்கடிப்பது மின்கட்டணமா மின்சாராமா என்ற தலைப்பில் SDPI கட்சியின் சார்பில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகர தலைவர் அகமது இப்ராஹீம் தலைமையில் நடைபெற்றது.

கூட்டணி கட்சியின் நகர செயலாளர் பிச்சை உள்ளிட்டவர்கள் உரையாற்றினார்கள்.

கண்டன உரையாக மாவட்ட SDPI கட்சியின் தலைவர் M முகம்மது ரஹீஸ். மற்றும் SDTU தேசிய பொதுச்செயலாளர் A. முஹம்மது பாருக் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

அப்போது பேசிய ஃபாரூக் விடியல் ஆட்சி நடத்துவதாக கூறிக்கொண்டு தமிழகத்தை இருளில் வைத்து கொண்டுள்ளார்.

தேர்தல் வாக்குறுதியில் மாதாமாதம் மின் கட்டணம் என பொய்யான வாக்குறுதி என்ன ஆச்சு என கேள்வி எழுப்பினார்.

மேலும், ஒருமுறை பகிரங்கமாகவும் மூன்று முறை ரகசியமாகவும் மின் கட்டணத்தை உயர்த்தி வாக்களித்த மக்களின் தலையில் மிளகாய் அரைக்கிறது என கண்டனத்தை பதிவு செய்தார்.

இந்த காண்டன ஆர்பாட்டத்திற்கு அதிமுக,ஐமுமுக மற்றும் SDPI தொண்டர்கள் சார்பு அணி உறுப்பினர்கள் என நூற்று கணகக்கானோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்..

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img