Monday, December 1, 2025

விடியாத தமிழ்நாட்டில் விடியல் ஆட்சி நடத்துவதாக ஸ்டாலின் கூறிக்கொண்டு இருக்கிறார் – A. ஃபாரூக் SDTU.

spot_imgspot_imgspot_imgspot_img

சாக்கடிப்பது மின்கட்டணமா மின்சாராமா என்ற தலைப்பில் SDPI கட்சியின் சார்பில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகர தலைவர் அகமது இப்ராஹீம் தலைமையில் நடைபெற்றது.

கூட்டணி கட்சியின் நகர செயலாளர் பிச்சை உள்ளிட்டவர்கள் உரையாற்றினார்கள்.

கண்டன உரையாக மாவட்ட SDPI கட்சியின் தலைவர் M முகம்மது ரஹீஸ். மற்றும் SDTU தேசிய பொதுச்செயலாளர் A. முஹம்மது பாருக் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

அப்போது பேசிய ஃபாரூக் விடியல் ஆட்சி நடத்துவதாக கூறிக்கொண்டு தமிழகத்தை இருளில் வைத்து கொண்டுள்ளார்.

தேர்தல் வாக்குறுதியில் மாதாமாதம் மின் கட்டணம் என பொய்யான வாக்குறுதி என்ன ஆச்சு என கேள்வி எழுப்பினார்.

மேலும், ஒருமுறை பகிரங்கமாகவும் மூன்று முறை ரகசியமாகவும் மின் கட்டணத்தை உயர்த்தி வாக்களித்த மக்களின் தலையில் மிளகாய் அரைக்கிறது என கண்டனத்தை பதிவு செய்தார்.

இந்த காண்டன ஆர்பாட்டத்திற்கு அதிமுக,ஐமுமுக மற்றும் SDPI தொண்டர்கள் சார்பு அணி உறுப்பினர்கள் என நூற்று கணகக்கானோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்..

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img