காலியார் தெரு குதிரை கார வீட்டை சேர்ந்த மர்ஹும் முகமது சாலிஹ் அவர்களின் மகளும். மர்ஹும் அப்துல் சமது அவர்களின் மனைவியும், மர்ஹும் நெய்னா முகம்மது அவர்களின் சகோதரியும். ஹாஜா அலாவுதீன், சுபஹத்துல்லா, ஜாகிர் ஹுசைன் ஆகியோரின் தாயாரும். சேக் பரீது அவர்களின் மாமியாரும். அப்துல் பாசித், H.அப்துல் சமது, அப்துல் நயிம், அப்துல் சமது, ஆதில் அகமது, முகமது சாலிஹ் ஆகியோரின் வாப்புச்சாவுமாகியா ரஹ்மத் நாச்சியா அவர்கள் இன்று அதிகாலை 5 மணி அளவில் காலியார் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அசர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்








