Saturday, September 13, 2025

அதிரை கடற்கரைத்தெரு ஜமாஅத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் கடந்த
10.6.2025 செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில் நிர்வாக பொறுப்புகளுக்கு கீழ்க்கண்டவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் : இஸ்மாயில் (த.பெ. பிச்சைகனி தண்டையா)

செயலாளர் : ஜகபர் அலி (த.பெ. நைனா முஹம்மது)

பொருளாளர் : நஸ்ருத்தீன் ஸாலிஹ் (த. பெ. முஹம்மது ஸாலிஹ்)

துணை தலைவர் : அயூப் கான் (த.பெ. அப்துல் லத்தீப்)

துணை செயலாளர் : அப்துல் மாலிக் (த. பெ. அஹமது ஹாஜா)

இணை செயலாளர் : தாஜிதீன் (த.பெ. அஹமது ஹாஜா)

துணை பொருளாளர் : அன்வர் உசேன் (த.பெ. சேக் முகம்மது)

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு கடற்கரைத்தெரு முஹல்லாவாசிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் புதிய நிர்வாகம் வரும் 01/07/2025 முதல் பொறுப்புக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின்...

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால்...

அன்று இமாம் ஷாஃபி பள்ளி! இன்று மிஸ்கீன் சாகிப் மதரஸா!! நாளை...

அதிராம்பட்டினம் நகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றும் மனோ தண்டபாணி, "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமிற்காக மிஸ்கீன் சாஹீப் பள்ளிவாசல் பெண்களுக்கான மதரசா வளாகத்தை...

அதிரையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா!(படங்கள்)

அதிரை கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் மற்றும் கடற்கரைத்தெரு விளையாட்டு வீரர்கள் இணைந்து நடத்திய விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் பாராட்டு...
spot_imgspot_imgspot_imgspot_img