Sunday, February 1, 2026

கொசுக்களை ஒழிக்க லார்வா பூச்சிக்களை கொல்ல வேண்டும்.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் சமீபத்தில் பெய்த மழையினால் தேங்கி நிற்கும் நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை பாடாய்படுத்தி வருகிறது,இதனால் தொற்று நோய்களால் மக்கள் அவதியுற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் சிறிய புகைவகையிலான புகை அடிக்கும் இயந்திரம் கொண்டு ஊருக்குள் கொசு ஒழிப்பில் ஈடுபட்டு வருகிறது.

“இது ரோட்டில் இருக்கும் கொசுக்களை வீட்டிற்குள் அனுப்பும் செயல்”

தேங்கி நிற்கும் நீர்களில் இருந்து உற்பத்தியாகும் லார்வா புழுக்களை ஒழிக்காமல் கொசுக்களை ஒழிப்பது என்பது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்று அய்வா ஃபவுண்டேஷன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் லார்வா புழு ஒழிப்பில் அக்கரை செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

லார்வாவில் இருந்து கொசு உற்பத்தியாகும் முறை.
spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img