Saturday, December 13, 2025

கொசுக்களை ஒழிக்க லார்வா பூச்சிக்களை கொல்ல வேண்டும்.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினத்தில் சமீபத்தில் பெய்த மழையினால் தேங்கி நிற்கும் நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை பாடாய்படுத்தி வருகிறது,இதனால் தொற்று நோய்களால் மக்கள் அவதியுற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் சிறிய புகைவகையிலான புகை அடிக்கும் இயந்திரம் கொண்டு ஊருக்குள் கொசு ஒழிப்பில் ஈடுபட்டு வருகிறது.

“இது ரோட்டில் இருக்கும் கொசுக்களை வீட்டிற்குள் அனுப்பும் செயல்”

தேங்கி நிற்கும் நீர்களில் இருந்து உற்பத்தியாகும் லார்வா புழுக்களை ஒழிக்காமல் கொசுக்களை ஒழிப்பது என்பது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்று அய்வா ஃபவுண்டேஷன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே அதிராம்பட்டினம் நகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் லார்வா புழு ஒழிப்பில் அக்கரை செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

லார்வாவில் இருந்து கொசு உற்பத்தியாகும் முறை.
spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை சாலைகளில் மாடுகளால் ஏற்படும் விபத்துகள்: நகராட்சி மாடு பிடி நடவடிக்கை...

அதிராம்பட்டினம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால்  விபத்துகள் அதிகரித்துள்ளன. கூட்டமாக அமர்ந்து வாகனங்கள் நிலைதடுமாற்றம் ஏற்படுத்துவதாக நகராட்சி கூறுகிறது. இந்த விபத்துக்களுக்கு காரணம் மாடு வளர்ப்பவர்கள்...

அதிரை பயிற்சி மைய சாதனை: 6 மாணவர்கள் அரசுப் பணி தேர்வில்...

அதிராம்பட்டினம், டிசம்பர் 12அதிராம்பட்டினத்தில் செயல்படும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பயிற்சி மையத்தின் 6 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் பல்துறை அரசுப் பணிகளுக்குத்...

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img