Wednesday, February 4, 2026

இமாம் ஷாஃபி நிலத்திற்கு எதிரான நடவடிக்கை – இடைக்கால தடைவிதித்த உயர்நீதிமன்றம்!(VIDEO)

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில கையகப்படுத்தல்: உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூட நிலத்தை நகராட்சி சொத்தாகக் கருதி கையகப்படுத்தும் பணியை 2024-ல் தொடங்கியது. இதற்கு எதிராக பள்ளி நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

பொதுமக்கள் ஆதரவில் போராட்டங்கள் நடைபெற்றதால் கையகப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், நகராட்சி சமீபத்தில் பணியைத் தொடங்கியது.

இன்று (டிசம்பர் 19, 2025) காலை அமினா முன்னிலையில் நிலத்தை கையகப்படுத்தி, பொருட்களை அகற்றும் நடவடிக்கையின்போது மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவிட்டது.

முன்னதாக, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முஸ்லீம் லீக் மாநாட்டில் இந்த விவகாரத்தில் பள்ளிக்கு ஆதரவாக பேசியது சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...
spot_imgspot_imgspot_imgspot_img