Wednesday, February 25, 2026

பட்டுக்கோட்டை: ஸ்ரீமான் நாடிமுத்து திருவுருவ சிலைக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் TRB ராஜா.

spot_imgspot_imgspot_imgspot_img

பட்டுக்கோட்டை ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை திருவுருவ சிலை அடிக்கல் நாட்டப்பட்டது

பட்டுக்கோட்டை யூனியன் அலுவலகம் அருகே ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை அவர்களின் திருவுருவ சிலை அடிக்கல் நாட்டு விழா இன்று மாலை நடைபெற்றது. இதில் அமைச்சர் TRB ராஜா அடிக்கல் நட்டார்.

மேளதாளங்கள் முழங்க சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாத்துரை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், திமுக மாவட்ட செயலாளர் பழனிவேல், அதிராம்பட்டினம் திமுக மேற்கு நகர செயலாளர் SH.அஸ்லம், சுற்றுவட்டார கிராம கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட திமுக நகர, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

TOP NEWS : அரசியல் மோதலா? அதிராம்பட்டினம் தாலுக்கா அறிவிப்புக்கு மறைமுக...

அதிராம்பட்டினம் தாலுக்கா உருவாக்கம் தொடர்பான அனைத்து கட்ட பணிகளும் நிறைவடைந்து அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறது. இருந்தாலும், சில அரசியல் தலையீடுகள் காரணமாக...

ரமலான் தொடக்கத்தை முன்னிட்டு மாதாந்திர மின் பராமரிப்பு பணியை தள்ளிவைக்க கோரிக்கை.

ரமலான் மாதம் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டிருந்த மாதாந்திர மின் பராமரிப்பு பணியை மாற்றி...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.

மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின்...
spot_imgspot_imgspot_imgspot_img