Sunday, January 11, 2026

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – TNTJ வலியுறுத்தல்.

spot_imgspot_imgspot_imgspot_img

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஹாஜா ஜியாவுதீன் தலைமையில், மாவட்டச் செயலாளர் ஆவணம் ரியாஸ் முன்னிலையில் கூட்டம் நடந்தது.

தீர்ப்பு ஏமாற்று

நூற்றாண்டுகளாக ஹிந்து மக்களின் பழக்கவழக்கங்களுக்கும், முந்தைய தீர்ப்புகளுக்கும் எதிரானது. பெரும்பான்மை ஹிந்து எண்ணோட்டங்களுக்கு எதிராகவும், சங்க பரிவார் சக்திகளுக்கு ஆதரவாகவும் இது உள்ளது என கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.

மேல் முறையீடு கோரல்:

மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.இட ஒதுக்கீடு கோரிக்கை: திமுக தேர்தல் அறிக்கையில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதாக உறுதியளித்தும் நிறைவேற்றாததை விமர்சித்து, வரும் தேர்தலுக்கு முன் குறைந்தது 5% அதிகரிக்க வேண்டும் என தீர்மானம். போராட்டமின்றி கோரிக்கைகள் செவியெடுக்காது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

பட்டுக்கோட்டை: ஸ்ரீமான் நாடிமுத்து திருவுருவ சிலைக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் TRB...

பட்டுக்கோட்டை ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை திருவுருவ சிலை அடிக்கல் நாட்டப்பட்டது பட்டுக்கோட்டை யூனியன் அலுவலகம் அருகே ஸ்ரீமான் நாடிமுத்து பிள்ளை அவர்களின் திருவுருவ சிலை...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img