Wednesday, February 25, 2026

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் – TNTJ வலியுறுத்தல்.

spot_imgspot_imgspot_imgspot_img

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஹாஜா ஜியாவுதீன் தலைமையில், மாவட்டச் செயலாளர் ஆவணம் ரியாஸ் முன்னிலையில் கூட்டம் நடந்தது.

தீர்ப்பு ஏமாற்று

நூற்றாண்டுகளாக ஹிந்து மக்களின் பழக்கவழக்கங்களுக்கும், முந்தைய தீர்ப்புகளுக்கும் எதிரானது. பெரும்பான்மை ஹிந்து எண்ணோட்டங்களுக்கு எதிராகவும், சங்க பரிவார் சக்திகளுக்கு ஆதரவாகவும் இது உள்ளது என கூட்டத்தில் கவலை தெரிவிக்கப்பட்டது.

மேல் முறையீடு கோரல்:

மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.இட ஒதுக்கீடு கோரிக்கை: திமுக தேர்தல் அறிக்கையில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதாக உறுதியளித்தும் நிறைவேற்றாததை விமர்சித்து, வரும் தேர்தலுக்கு முன் குறைந்தது 5% அதிகரிக்க வேண்டும் என தீர்மானம். போராட்டமின்றி கோரிக்கைகள் செவியெடுக்காது என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அரசியலில் அறமும்… காலத்தின் பதிலும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வரலாற்றுப்...

-ஹசன்- ​அரசியல் என்பது ஒரு நீண்ட தூரப் பயணம். இதில் மேடைப் பேச்சுகளையும், உணர்ச்சிவசப்பட்ட விமர்சனங்களையும் விட, காலத்தின் சக்கரம் சொல்லும் தீர்ப்பே இறுதியானது....

TOP NEWS : அரசியல் மோதலா? அதிராம்பட்டினம் தாலுக்கா அறிவிப்புக்கு மறைமுக...

அதிராம்பட்டினம் தாலுக்கா உருவாக்கம் தொடர்பான அனைத்து கட்ட பணிகளும் நிறைவடைந்து அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கிறது. இருந்தாலும், சில அரசியல் தலையீடுகள் காரணமாக...

சின்னம்மாவின் “ரீ-ரீ-ரீ-என்ட்ரி”!

1. கார் பயணம் முதல் 'கேட்' வரை! ​சிறையிலிருந்து வந்தவுடனேயே அதிமுக கொடியை காரில் கட்டி, "இது என் கோட்டை" என என்ட்ரி கொடுத்தார்....
spot_imgspot_imgspot_imgspot_img