Sunday, February 1, 2026

தடைகளை மீறி சாதனை படைத்த தமிழக மாணவி…!

spot_imgspot_imgspot_imgspot_img

 

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முறையை மத்திய அரசு கொண்டு வந்தபிறகு, தமிழக மாணவ மாணவிகளுக்கு மருத்துவ படிப்பு எட்டா கனியாகிவிடுமோ என்று தமிழகம் அங்கலாய்த்து கொண்டிருக்கும்போது…..நம் தமிழகம் எதற்கும் சளைத்ததல்ல என்று நிரூபிக்கும் வகையில், தமிழக மாணவி கதிஜாதுல் ஹிதாயா நாட்டிலேயே நீட் தேர்வில் அதிக மார்க்குகள் பெற்று முதல் மாணவியாக சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றி இந்திய வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மத்திய அரசின் நீட் தேர்வு முறை பல சிறந்த மாணவர்களுக்கு கூட சோதனை களமாகி போனாலும் அதுவும் ஏழை எளிய அடித்தட்டு மாணவர்கள் வாழ்க்கையில் கஷ்டம் கொடுத்தது என்பதும் அறிந்ததே.
இருந்தபோதிலும் சோதனையிலும் சாதனை படைக்க தமிழகம் எந்த நேரத்திலும் தவறியதில்லை என்பதற்கு சான்று ..தமிழகத்தில் லால்பேட்டை ஊரை சேர்ந்த “கதிஜாதில் ஹிதாயா” வின் நீட் தேர்வு சாதனை. தடைகளை மீறி சாதனை படைப்பது என்பது நம் தமிழகத்தின் பண்பாட்டில் ஒன்றாகும். வாழ்த்துவோம் அந்த மாணவியை…
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...

அதிரை பயிற்சி மைய சாதனை: 6 மாணவர்கள் அரசுப் பணி தேர்வில்...

அதிராம்பட்டினம், டிசம்பர் 12அதிராம்பட்டினத்தில் செயல்படும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் பயிற்சி மையத்தின் 6 மாணவர்கள் தமிழ்நாடு அரசின் பல்துறை அரசுப் பணிகளுக்குத்...
spot_imgspot_imgspot_imgspot_img