Sunday, April 28, 2024

மானிய ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி பிரதமர் மோடி பேச்சு

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில்மானிய விலையில் இருசக்கர வாகன  திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் அளிக்கப்பட்ட நிதியை விட 14வது நிதி கமிஷன் மூலம் தமிழகத்துக்கு 1.80 லட்சம் கோடியை பாஜ அரசு வழங்கி உள்ளது என்று கூறினார் .விழாவில் பிரதமர் மோடி , அன்புமிக்க சகோதர, சகோதரிகளே வணக்கம். தமிழ் மண்ணிற்கும், மொழிக்கும், பாரம்பரியத்திற்கும், உங்களுக்கும் நான் தலை வணங்குகிறேன். “எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்று சொன்ன மகாக் கவி சுப்பிரமணிய பாரதியின் மண்ணிலே நிற்பதற்கு பெருமைப்படுகிறேன். பெண்ணே நீ மகத்தானவள்என்று தமிழில் பேசி தனது உரையை தொடங்கினார்.பெண்களுக்கான திட்டம் என்பதால் விழாவில் 90 சதவீதம் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நேற்று மொத்தம் 1000 பேருக்கு அம்மா ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...