Saturday, December 13, 2025

கிருஷ்னாஜிபட்டினத்தில்.பதற்றம், SDPI பிரமுகர் மீது பயங்கர தாக்குதல்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்னாஜிபட்டினம் இஸ்லாமியர்கள் நிறைந்த ஊராகும் இவ்வூரில் கடந்த சில மாதங்களாக பாஷிச சிந்தனை கொண்ட சங்க பரிவார கும்பல் அவ்வப்போது இஸ்லாமியர்களிடம் சீண்டி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன இந்நிலையில் சற்றுமுன்னர் SDPI பிரமுகர் செய்யது அவுலியா என்பவர் மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த செய்யது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் அசம்பாவிதங்களை தடுக்க போலிசார் விரைந்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினத்தில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் – ச.முரசொலி MP கோரிக்கை.!

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி அவர்கள், அதிராம்பட்டினம் மற்றும் பேராவூரணி ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில், தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம்...

Indigo விமானத்தின் தரமற்ற சேவை : குமுறும் அதிரை பயணிகள்..!!

இந்தியாவின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவைகளில் பெரிதும் பெயர் போன Air India பயணிகளில் அதிருப்திக்கும் அவ்வப்போது அசம்பாவிதங்களுக்குள்ளும் சிக்கிக் கொள்வது...

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...
spot_imgspot_imgspot_imgspot_img