Friday, May 3, 2024

அதிரை அருகே இருசக்கர வாகனமும் காரும் மோதி நேருக்கு நேர் விபத்து,ஒருவர் படுகாயம்..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகேயுள்ள புதுக்கோட்டைஉள்ளூர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி இன்று பகல்(08.05.2018) விபத்துக்குள்ளானது.

அதிரையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு சென்ற இருசக்கர வாகனமும்,பட்டுக்கோட்டைலிருந்து வந்த காரும் நேருக்கு நேர் மோதி புதுக்கோட்டை உள்ளூர் அருகே விபத்துக்குள்ளானது.

இதில் இருசக்கர வாகனத்தின் முகப்பு பகுதி முற்றிலும் நொறுங்கி சேதமடைந்துவிட்டது. இருசக்கரவாகனத்தில் வந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் கூறுகையில்:-

இப்பகுதியில் அதிகமாக விபத்துக்கள் நடப்பது என்பது எளிதாகிவிட்டது . இந்த சாலையில் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...