Saturday, May 4, 2024

ஜமால் முஹம்மது கல்லூரியில் பயின்ற அதிரை முன்னாள் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் மாணவர்கள் பல்வேறு நகரங்களுக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர்.

அதில் பெரும்பான்மையாக திருச்சியில் உள்ள ஜமால் முஹம்மது கல்லூரியில் நமதூரை சேர்ந்த மாணவர்கள் கடந்த 2018 கல்வியாண்டு வரை படித்து வெளியேறி உள்ளனர். அவர்கள் தங்களை இந்த ஜமாலியன்ஸ் பழைய மாணவர்கள் தங்களை சங்கத்தில் இணைத்துக்கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது.

தங்களின் கீழ்கானும் விபரங்களை பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி தருமாறு கேட்டு கொள்கிறோம்.
பெயர் , முகவரி ,தொடர்பு எண் , படித்து வெளியேறிய ஆண்டு , படிப்பு விபரம் ஆகியவைகளை adirai.jamalian18@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி தாருங்கள்.

மேலதிக தொடர்புக்கு : ஒருங்கிணைப்பாளர் செல்லிடப்பேசி எண் :+919994488957

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...