Monday, December 1, 2025

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருடன் பேராவூரணி தொகுதி மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு…!

spot_imgspot_imgspot_imgspot_img

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத் தரக்கோரியும் , மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் இன்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

முன்னதாக அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்த மீனவ சங்கப் பிரதிநிதிகள் அவருக்கு சால்வை அணிவித்தனர். இச்சந்திப்பின் போது பேராவூரணி தொகுதி எம்எல்ஏ கோவிந்தராசும் உடனிருந்தார். இந்த நிகழ்வில் மீனவ சங்க பிரதிநிதிகள் சுந்தர்ராஜ் , தாஜிதீன், ராஜமாணிக்கம் , வடுகநாதன் , செல்வக்கிலி மற்றும் செந்திலதிபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img