Sunday, May 5, 2024

பேராவூரணி அருகே விவசாயிகள் சாலை மறியல்…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,பேராவூரணியை அடுத்த குருவிக்கரம்பை உள்ளிட கடைமடைப் பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை.தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.

முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணகி வைரவன் தலைமையில் நடைபெற்ற மறியலில் சேதுபாவாசத்திரம் திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் மு.கி.முத்துமாணிக்கம்,மதிமுக ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

காலை 9 மணியளவில் தொடங்கிய சாலைமறியல் 3 மணிநேரம் நீடித்தது.பேராவூரணி வட்டாட்சியர் பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தடையின்றி தண்ணீர் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...