Tuesday, May 7, 2024

பட்டுக்கோட்டையில் மாணவர்கள் சாலை மறியல்..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் மாணவர்கள் கல்லூரி மைதானத்தில் விளையடிய போது போலீசார் அரசு இடம் என்று தடுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி முன்பு காவல்துறையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுமாட்டின்றி பட்டுக்கோட்டைலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலைகளில் வாகனங்களை மறைத்து சாலை மறியலில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் நீண்ட நேரமாக ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசலும் அப்பகுதில் பரபரப்பு நிலவியது.

பிறகு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர் ,அதன் பிறகு மாணவர்கள் இப்போராட்டத்தினை கைவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...