Monday, April 29, 2024

பட்டுக்கோட்டையில் மாணவர்கள் சாலை மறியல்..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் மாணவர்கள் கல்லூரி மைதானத்தில் விளையடிய போது போலீசார் அரசு இடம் என்று தடுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி முன்பு காவல்துறையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுமாட்டின்றி பட்டுக்கோட்டைலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலைகளில் வாகனங்களை மறைத்து சாலை மறியலில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் நீண்ட நேரமாக ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசலும் அப்பகுதில் பரபரப்பு நிலவியது.

பிறகு காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர் ,அதன் பிறகு மாணவர்கள் இப்போராட்டத்தினை கைவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...