Monday, May 6, 2024

முத்துப்பேட்டையில் இளைஞனே விழித்திடு கருத்தரங்கம்!!

Share post:

Date:

- Advertisement -

முத்துப்பேட்டை ஆசாத்நகர் ஜும் ஆ பள்ளிவாசல் நிர்வாகமும், இளைஞரணியும் இணைந்து நடத்தும் இளைஞனே விழித்திடு என்கிற மாபெரும் மார்க்க விளக்க கருத்தரங்கம் வரும் அக்டோபர் (18-10-2018) வியாழக்கிழமை ஜும் ஆ பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இக் கருத்தரங்கத்திற்கு அனைவரும் பங்கு கொள்ள ஆசாத் நகர் ஜும் ஆ பள்ளி நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...