Saturday, March 21, 2026

பரவி வரும் டெங்குவைத் தடுக்க தரகர் தெருவில் நிலவேம்புக்குடிநீர் வழங்கும் முகாம் !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாட்டில் சென்ற ஆண்டு டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கொடிய நோயான டெங்கு காய்ச்சல் தமிழகத்தின் பல பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் அதிராம்பட்டினத்தில் டெங்கு காச்சல் பரவாமல் தடுக்க முன் எச்சரிக்கையாக பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள் நிலவேம்பு கசாயம் குடிநீர் வழங்கி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக இன்று வெள்ளிக்கிழமை தரகர் தெரு ஜும்மா பள்ளியில் ஜும்மா தொழுகை முடிந்தவுடன் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

இந்த நிலவேம்பு கசாயம் வழங்கும் ஏற்பாட்டை தரகர் தெரு பஞ்சாயத்து நிர்வாகிகள் செய்திருந்தனர். இதனை ஏராளமான பொதுமக்கள் வாங்கி அருந்தி பயணடைந்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img