Saturday, May 4, 2024

பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பியாக எஸ்.கணேசமூர்த்தி பொறுப்பேற்பு !

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பி-யாக எஸ். கணேசமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே கும்பகோணத்தில் டிஎஸ்பி-யாக பணியாற்றி வந்தார். தற்போது பணி மாறுதலாகி பட்டுக்கோட்டை வந்துள்ளார். புதிய டிஎஸ்பி-யாக நியமிக்கப்பட்ட இவர், புதன்கிழமை பொறுப்பெற்றுக் கொண்டார். ஏற்கனவே பட்டுக்கோட்டை டிஎஸ்பி-யாக இருந்து வந்த செங்கமலக்கண்ணன் கும்பகோணத்திற்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : ஜுலைஹா அம்மாள் அவர்கள்..!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் கொ.மு.அ. அப்துல் ஹமீது அவர்களின் மகளும்,...

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...