Friday, May 3, 2024

மல்லிப்பட்டிணம் அருகே நெட்டோடையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வழங்கும் விழா…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே உள்ள நெட்டோடை கிராமத்தில் கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட 41 வீடுகளை புணரைமைத்து இராம்நாடு ராயல்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் அப்துல் கலாம் இலட்சிய இந்திய இயக்கம் இணைந்து பயனாளிகளுக்கு வழங்கினர்.

குடிசைகள் வழங்கும் விழாவில் உடனடி ஆளுநர் ரோட்டரி மாவட்டம் சின்னத்துரை அப்துல்லா அவர்களும்,முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவருடைய அறிவயல் ஆலோசகர் பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினார்கள்.

பட உதவி : ராபீஸ் கான்(மல்லிப்பட்டிணம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...