Sunday, May 5, 2024

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த முஹம்மது மரியம் அவர்கள் !

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சக்கரைத்தம்பி என்கின்ற அப்துல் லத்தீப் அவர்களின் மகளும், மர்ஹூம் மக்கள் என்கின்ற அபூபக்கர் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் முகம்மது சதக்கத்துல்லாஹ் அவர்களின் மனைவியும், ஜஹாங்கீர், அப்துல் லத்தீப் ஆகியோரின் தாயாருமாகிய முஹம்மது மரியம் அவர்கள் இன்று காலை 6 மணியளவில் தரகர்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று(27.02.2019) மக்ரிப் தொழுகைக்கு பிறகு தரகர்தெரு முகைதீன் ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...