Monday, April 29, 2024

பொன்னவராயன்கோட்டை முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ராஜகுமார் மறைவு !!

Share post:

Date:

- Advertisement -

பொன்னவராயன்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர் V. ராஜகுமார். திமுகவைச் சேர்ந்த இவர், நேற்று புதன்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு பொதுமக்களும், உறவினர்களும் இரங்கல் தெரிவித்து, இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அன்னாரின் நல்லடக்கம் இன்று வியாழக்கிழமை மதியம் 3 மணியளவில் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...