Saturday, March 21, 2026

அதிரையில் திருமண அழைப்பிதளோடு விதைப்பந்து வழங்கி வரும் இளைஞர் !

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் அஹ்லன் கலீஃபா. பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலரான இவருக்கு இன்று 07/06/2019 இரவு அதிரை செக்கடி பள்ளியில் திருமண நிக்காஹ் நடைபெற உள்ளது.

தனது திருமண அழைப்பிதழில் அதிகமான மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அழைப்பிதழுடன் விதைப்பந்துகளை வைத்து நேரில் சென்று வழங்கி வருகிறார். அதுமட்டுமின்றி அது எவ்வகை விதை என்பதையும் விளக்கி, மரம் வளர்த்தல் மற்றும் பராமரிப்பு முறை பற்றியும் எடுத்துரைத்து வருகிறார்.

புதியதோர் முயற்சியான அவரின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் தனது திருமண நிக்காஹ்விற்கு வருகை தருபவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img