Sunday, May 5, 2024

மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த கனி அவர்கள் !

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பாவா P. K. முஹம்மது முஸ்தபா அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல் மஜீது, காதர் பாட்சா, ஜாகிர் உசேன் ஆகியோரின் சகோதரரும், பரக்கத் அலி, ஹசன் குத்தூஸ், பகுருதீன், சாதிக் ஆகியோரின் தகப்பனாருமாகிய M.M. கனி அவர்கள் நேற்று(08/06/2019) இரவு 07 . 30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா லிலைஹி ராஜுவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று(09/06/2019) லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...