Tuesday, December 2, 2025

அதிரை : மரணமாகி போன மின்வாரிய தொலைப்பேசிக்கு மாற்று இல்லையா? நுகர்வோர்கள் குமுறல் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பகுதிக்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் இயங்கி வருகிறது துறை சார்ந்த அலுவலகம், இங்கிருந்துதான் மின் வாரிய ஊழியர்கள் பணிக்கு செல்வர்.

இந்நிலையில் நுகர்வோர்கள் அதிகாரிகள் தொடர்புக்கு என பாரத் சஞ்சார் நிகாம் (BSNL)நிறுவனத்தின் தொலைபேசி இணைப்பு பன்னெடுங்காலமாக செயல்பட்டு வந்த நிலையில், கடந்த ஓராண்டாக இத்தொலைபேசி இயங்கவில்லை!

இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் விசாரித்தால் தொலை தொடர்பு மீது பழியை போடுவதும்,தொலை தொடர்பை கேட்டால் மின்வாரியத்தை குறை கூறியும் மக்களை முட்டாளாக்கி வருகின்றனர்.

மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இரண்டு பொது துறை நிறுவனங்களும் பொறுப்பற்று இருப்பதை பார்த்தால் வேடிக்கையாக உள்ளது.

எனவே மின் வாரிய அதிகாரிகள் இவ்விவகாரத்தில் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மின் வாரியத்தை அவசர தேவைக்கு தொடர்புகொள்வோர் வசதிக்காக எந்நேரமும் பதிலளிக்க கூடிய வகையில் நடவடிக்கை தேவை என்கின்றனர் அதிரை நுகர்வோர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img