Saturday, September 13, 2025

கிருஷ்ணாஜிபட்டினத்தில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்… பொதுமக்கள் முகாம்களில் தங்கவைப்பு !

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையால் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடலோர பகுதியான கிருஷ்ணாஜிபட்டினத்தில் கனமழையால், கண்மாய்கள் நிரம்பி வெள்ள நீர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. பொதுமக்களின் வீடுகளில் வெள்ளநீர் நுழைந்ததால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் சுமார் 500 பேர் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு, புயல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முகாமில் உள்ள மக்களை நேரில் பார்வையிட்ட அரசு அதிகாரிகள், அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இரண்டாவது நாளாக கொட்டித் தீர்க்கும் கோடை மழை!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெளியின் தாக்கம் தீவிரமடைந்து காணப்பட்ட நிலையில், சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து சிறு விடுதலையாக மாநிலம் முழுவதும்...

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 75.4 மிமீ மழைப்பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நேற்று முதலே பரவலாக தொடர் மழை பெய்து...

அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூரில் 8 செமீ மழை பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வர...
spot_imgspot_imgspot_imgspot_img