Sunday, May 19, 2024

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு : அதிரை கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம்!!

Share post:

Date:

- Advertisement -

நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்களும் அரசியல் கட்சியினரும் பல்வேறு ஆர்பாட்டங்களை முன் நின்று நடத்தி வருகின்றனர்.

இன்று அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைகழக மாணவர்களை தாக்கியவர்களை கண்டித்தும் ஆர்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்பாட்டத்திற்கு CFI யின் மாவட்ட செயலாளர் M. நஜீப் அஹமது தலைமையில் நடைபெற்றது. இதில் CFI மாவட்ட தலைவர் A.சர்வத் ரஃபீக் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்த, ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களோடு அதிரை நகர CFI தலைவர் M.முஹமது நவாஸ் தலைமையில் கண்டன கோஷங்கள் முழங்கப்பட்டது.

இந்த ஆர்பாட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....

அதிரை எக்ஸ்பிரசுக்கு Thanks… – நிரந்தர தீர்வு எப்போது?

அதிராம்பட்டினம் நராட்சி எல்லைக்குட்பட்ட ஹாஜா நகரில் மழை நீர் வீட்டிற்குள் உட்புகுந்த...