Sunday, May 5, 2024

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு : அதிரை கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம்!!

Share post:

Date:

- Advertisement -

நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்களும் அரசியல் கட்சியினரும் பல்வேறு ஆர்பாட்டங்களை முன் நின்று நடத்தி வருகின்றனர்.

இன்று அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களும் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைகழக மாணவர்களை தாக்கியவர்களை கண்டித்தும் ஆர்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்பாட்டத்திற்கு CFI யின் மாவட்ட செயலாளர் M. நஜீப் அஹமது தலைமையில் நடைபெற்றது. இதில் CFI மாவட்ட தலைவர் A.சர்வத் ரஃபீக் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்த, ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களோடு அதிரை நகர CFI தலைவர் M.முஹமது நவாஸ் தலைமையில் கண்டன கோஷங்கள் முழங்கப்பட்டது.

இந்த ஆர்பாட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...