Friday, May 3, 2024

அதிரை இமாம் ஷாஃபி(ரஹ்) பள்ளியில் 900-க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்..!!(படங்கள் இணைப்பு)

Share post:

Date:

- Advertisement -

டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இம்முகாம் பள்ளியின் முதல்வரும் பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளருமான மீனாகுமாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் OKM.சிபகத்துல்லாஹ் அவர்கள் முன்னிலை வகித்தார். இதில் 900க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் , அலுவலக பணியாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இம்முகாமில் பெற்றோர் ஆசிரியர் கழக  இணை செயலாளர் MF.முஹம்மது சலீம், சுற்றுசூழல் மன்ற நிர்வாகிகள் S.அஹமது அனஸ்,  N.ஷேக் தம்பி ஆகியோர்  கலந்துகொண்டு மாணவர்களுக்கு நிலவேம்பு  கசாயத்தை விநியோகித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...