Friday, May 3, 2024

PFI, ரூ.21,370/- மருத்துவ நிதி உதவி !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம்
செட்டித்தெருவை சேர்ந்தவர் மீராஷா
(43). உணவகத் தொழிலாளி. அதிரையர்
பெரும்பாலானோருக்கு நன்கு
பரிச்சையமாணவர். இவருக்கு ஜெஹபர்
நாச்சியா என்ற மனைவியும், 5 ம்
வகுப்பில் கல்வி பயிலும் 9 வயது மகன்
மற்றும் 2 ம் வகுப்பில் கல்வி பயிலும் 6
வயது மகள் என 2 பேர் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு,
இவருக்கு தொடர் வயிற்று வலி
ஏற்பட்டு, தூத்துக்குடி
மருத்துவமனையில் மருத்துவ
பரிசோதனை மேற்கொண்டதில்,
வயிற்றில் புற்றுநோய் கட்டி இருப்பது
தெரிய வந்தது.
இந்நிலையில், பாப்புலர் ப்ராண்ட் ஆஃப்
இந்தியா அமைப்பின் சார்பில்,
பட்டுக்கோட்டை டிவிசன் முன்னாள்
பிரசிடெண்ட் வழக்குரைஞர் நிஜாமுதீன்
ரூ. 21,370/- மருத்துவ நிதி உதிவியை
பயனாளியிடம் புதன்கிழமை
வழங்கினார். அருகில், எஸ்.டி.பி.ஐ கட்சி
அதிராம்பட்டினம் பேரூர் தலைவர்
முகமது அஜார் உடனிருந்தார். நிதி
உதவியை பெற்றுக்கொண்ட மீராஷா,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...