Wednesday, December 17, 2025

பாஜக அரசுக்கு எதிராக லண்டன் வீதியில் இறங்கி போராடிய அதிரையர்கள்!

spot_imgspot_imgspot_imgspot_img

இந்தியாவில் பாஜக அரசு அமல்படுத்தியுள்ள CAA, NRC, NPR ஆகிய சட்டம் ஈழ அகதிகள், இஸ்லாமியர்களை கடுமையாக பாதிக்கும் சட்டமாக உள்ளது.

இதனால் நாடெங்கிலும் இஸ்லாமியர்கள், ஈழ ஆதரவாளர்கள், நடு நிலையாளர்கள் போராட்ட களங்களை அமைத்து இச்சட்டத்தை எதிர்த்து வருகிறார்கள்.

இந்தியா மட்டுமல்லாது உலகெங்கும் வியாப்பித்துள்ள இந்தியர்கள் அந்தந்த நாடுகளில் போரட்டத்தை கட்டமைத்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் லண்டன் மாநகரில் உள்ள இந்திய தூதரக நுழைவு வாயில் எதிரில் குழுமியவர்கள் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களுக்கு எதிராகவும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் முழக்கமிட்டனர்.

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களில் ஏராளமான அதிரையர்களும் கையில் NRC, NPR, CAAவுக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தியபடி கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!

சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி...

துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது. தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும்...

ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி...

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. இதில் அதிரை, நாகூர்,...
spot_imgspot_imgspot_imgspot_img