Monday, April 29, 2024

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் – மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய அதிரை !

Share post:

Date:

- Advertisement -

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள CAA எனப்படும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராகவும், கொண்டுவர இருக்கின்ற NPR மற்றும் NRC சட்டங்களுக்கு எதிராகவும் நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள், எதிர்க்கட்சிகள், மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிரான மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் அதிரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் இன்று பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் நடைபெற்றது.

இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி MLA, மே 17 இயக்க இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் நிறுவனத்தலைவர் குடந்தை அரசன் ஆகியோர் கண்டன பேருரை ஆற்றினர்.

இக்கண்டன பொதுக்கூட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...