Monday, May 6, 2024

வண்ணாரப்பேட்டையில் போராட்டக்களத்தில் நடைபெற்ற திருமணம் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்திய இஸ்லாமியர்கள் மீது காவல்துறை பயங்கர தடியடி நடத்தியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

தடியடி நடத்திய வண்ணாரப்பேட்டையில் அதே இடத்தில் தடையையும் மீறி தற்போது வரை போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று போராட்டம் நடந்து வரும் வண்ணாரப்பேட்டை போராட்ட மேடையிலேயே திருமணம் ஒன்று நடைபெற்றது. அதே பகுதியை சேர்ந்த ஸஹீன் ஷா – சுமையா ஜோடிக்கு போராட்ட மேடையிலேயே திருமணம் நடைபெற்றது.

போராட்ட களத்தில் திருமணம் நடைபெற்ற சம்பவம் அங்கு இருந்தவர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...