Thursday, May 16, 2024

குடியுரிமை சட்டத்தை எங்களால் ஒன்றும் செய்ய இயலாது ! தமிழக அரசு கை விரிப்பு!!

Share post:

Date:

- Advertisement -

தமிழக தலைமை செயலகத்தில் முதன்மை செயலாளர் சண்முகம் அழைப்பின் பேரில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்த சென்றனர்.

மாலை 5மணியளவில் கூடிய அக்கூட்டத்தில் முதன்மை செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார்.

அப்போது பேசிய கூட்டமைப்பினர்,குடியுரிமை சட்டத்திருத்தை தமிழகத்தில் அமல்படுத்தா மாட்டோம் என சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.

அதற்க்கு அரசு தரப்பில் பேசிய சண்முகம், இது குறித்து முதல்வரிடம் பேசிய பின்பு தகவல் தெரிவிப்பதாக கூறியதை அடுத்து அனைவரும் திரும்பி சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட...

மரண அறிவிப்பு : மீ.மு.நே அப்துல் அஜீஸ் அவர்கள்..!!

வாய்க்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம். மீ.மு.நெ சுல்தான் இபுராஹிம் அவர்களின் மகனும்,...

மரண அறிவிப்பு : சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M. முஹமது சரிபு அவர்களின் மகளும், மர்ஹூம்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...