Monday, April 29, 2024

குடியுரிமை சட்டத்தை எங்களால் ஒன்றும் செய்ய இயலாது ! தமிழக அரசு கை விரிப்பு!!

Share post:

Date:

- Advertisement -

தமிழக தலைமை செயலகத்தில் முதன்மை செயலாளர் சண்முகம் அழைப்பின் பேரில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்த சென்றனர்.

மாலை 5மணியளவில் கூடிய அக்கூட்டத்தில் முதன்மை செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார்.

அப்போது பேசிய கூட்டமைப்பினர்,குடியுரிமை சட்டத்திருத்தை தமிழகத்தில் அமல்படுத்தா மாட்டோம் என சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளனர்.

அதற்க்கு அரசு தரப்பில் பேசிய சண்முகம், இது குறித்து முதல்வரிடம் பேசிய பின்பு தகவல் தெரிவிப்பதாக கூறியதை அடுத்து அனைவரும் திரும்பி சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...