Thursday, May 2, 2024

சுய ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த நோயாளிகளுக்கு உணவு சமைத்த இஸ்லாமியர்கள்!!

Share post:

Date:

- Advertisement -

சீனாவில் பிறந்து உலகெங்கிலும் பரவி மக்களை பாடாய் படுத்தியெடுக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.

இந்நூற்றாண்டில் இது மிகப்பெரும் வைரஸ் நோயாக உருவெடுத்து வரும் நிலையில், இந்த வைரஸ் நோயினால் இந்தியாவில் 4 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஓர் வேண்டுகோள் விடுத்தார். அதில், (22.03.2020) ஞாயிற்றுக்கிழமை இந்திய மக்கள் அனைவரும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் எனவும், மக்கள் யாரும் வீட்டை வெளியே வர வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து நாடு முழுவதும் இந்த சுய ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடித்து வருகின்றனர். இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்படுள்ளது.

இந்நிலையில், கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தங்கியிருக்கும் நோயாளிகள் உணவின்றி தவித்துள்ளதை அறிந்த அப்பகுதி இஸ்லாமியர்கள் நோயாளிகளுக்கு உணவு சமைத்து கொடுத்துள்ளது நோயாளிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தொடர் வாகன விபத்து : மௌலானா அப்துல் ரஹீம் அவர்கள் மரணம்.!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...