Saturday, September 13, 2025

தமிழகத்திற்கு துணை ராணுவம் வர உள்ளதாக உள்ள தகவல் உண்மையல்ல…!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழகத்திற்கு துணை ராணுவப் படை வர உள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல – ராணுவம் விளக்கம்

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மேலும் தீவிரமாக நடைமுறைப்படுத்த தமிழகத்திற்கு துணை ராணுவப்படை வரவுள்ளதாக வெளியான தகவலில் உண்மையில்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், போலீசாரின் கண்காணிப்பையும் மீறி பலர் தேவையின்றி வெளியில் சுற்றித் திரிவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழகத்திற்கு துணை ராணுவப்படை வரவுள்ளதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

அவர்களுடன் முன்னாள் படை வீரர்கள், என்.சி.சி. படையினரும் களமிறக்கப்படுவதாக தகவல் வெளியானது. மேலும், அவசரநிலை பிறப்பிக்கப்படும் என்றும் செய்தி வெளியானது.

இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய ராணுவம், சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவலில் உண்மையில்லை என விளக்கம் அளித்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img