Monday, December 1, 2025

வரும் 25ம் தேதி துவங்குகிறது ஜெயலலிதாவின் நீதி விசாரணை?

spot_imgspot_imgspot_imgspot_img

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான தமிழக அரசின் நீதி விசாரணை வரும் 25ந்தேதி தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்து கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார்.

அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என்று தற்போது வரை அனைவரிடத்திலும் உள்ளது.

இது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, சென்னை எழிலகத்தில் விசாரணை கமிஷன் அலுவலகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று.இப்பணிகள் திங்களன்று முடிவடைய உள்ளது.

இதையடுத்து புதன்கிழமையன்று (25ந்தேதி) விசாரணைகள் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மேற்கு திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு!(படங்கள்)

அதிராம்பட்டினம் மேற்கு நகர திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தின் முறைகேட்டை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று 23/09/25 செவ்வாய்க்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து...

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z
spot_imgspot_imgspot_imgspot_img