Saturday, September 13, 2025

அதிரையில் அத்தியாவசிய பொருட்கள் தேவைகளுக்காக சட்ட உதவிக்குழு அமைப்பு..!

spot_imgspot_imgspot_imgspot_img

கொரொனா வைரஸ் பாதிப்பினால் அதிரை மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி கொண்டிருக்கும் சூழலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாஅதிரை நகரம் சார்பாக பல்வேறு சட்ட மற்றும் மக்கள் நல பணிகளை செய்து வருகிறோம்.

நமது ஊரில் கொரொனா தொற்று காரணமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் அரசாங்கத்திற்க்கும் மக்களுக்கும் பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் பாலமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பேரிடர் காலத்தில் மக்கள் அடையும் சிரமங்களை குறைக்கும் வகையிலும் மேலும் சட்ட ரீதியிலான உதவிகளை மக்களுக்கு செய்திட வேண்டியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அதிரை நகரம் சார்பாக சட்ட உதவி குழு உருவக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் அவசர தேவைகளை பூர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளோம்.

அதிரையில் வசிக்கும் மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
S.முஹம்மது ஜாவித்,
ஏரியா தலைவர், அதிரை.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

தொடர்புக்கு:

ஹாஜா அலாவுதீன்- 9790102710
முஹம்மதுதம்பி – 9677741737
அஜார் – 9600809828

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img