Tuesday, May 7, 2024

அதிரை : தன்னார்வ பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

அதிரை இந்திய ரெட்கிராஸ் சொசைட்டியின் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

அதிரை நகர கிளை சார்பில் அதன் சேர்மன் மரைக்கா கே. இதிரீஸ் தலைமையில் அதிரை காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள், பொது தொண்டு நிறுவனங்களின் ஊழியர்கள் என பலருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. சமூக இடைவெளி விட்டு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அதிரை காவல்நிலைய துணை ஆய்வாளர் ராஜூ, பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசன், சித்த வைத்தியர் அமீர் சுல்தான், பட்டிமன்ற பேச்சாளர் அன்னா சிங்காரவேலு, ரோட்டரி சங்க முன்னாள் செயலாளர் மன்சூர் உள்ளிட்ட ரெட்கிராஸ் ஆயுட்கால உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

முன்னதாக IRCS சேர்மன் மரைக்கா கே. இதீரிஸ் அஹமது அனைவரையும் வரவேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...