Tuesday, May 7, 2024

பட்டுக்கோட்டையில் பூம்பூம் மாட்டுக்காரர்களுக்கு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு உதவி…!

Share post:

Date:

- Advertisement -

இந்திய தேசிய காங்கிரஸ் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் திரு .து. கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள் மற்றும் சிறுபான்மை துறை மாநிலத் தலைவர். அஸ்லாம் பாட்ஷா அவர்களின் வழிகாட்டுதல்படி வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே A.நாகூர் கனி மல்லிப்பட்டினம் அவர்களால் சிறுபான்மை துறை சார்பாக அரிசி காய்கறிகள் மசாலா எஎண்ணெய் மாஸ்க் என மொத்தம் 14 வகை சாமான்கள் பட்டுக்கோட்டையில் ஹவுசிங் போர்டு பின்புறம் வாழும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது அவர்களுடன் பட்டுக்கோட்டை நகர காங்கிரஸ் தலைவர் ரவிக்குமார் மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டார தலைவர் ஷேக் இப்ராம்சா கலந்து கொண்டார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...