Sunday, May 19, 2024

தஞ்சை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுடன் மீன்பிடிக்க அனுமதி….!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாட்டுபடகு மீனவர்களுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் மீன்பிடி தொழிலுக்கு அனுமதி.

தஞ்சாவூர் மாவட்டம் இரண்டு வட்டங்களாக பிரித்து பட்டுக்கோட்டை, பேராவூரணி என பிரித்து மூன்று நாட்கள் வீதம் நாளை(ஏப் 16) முதல் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கி இருக்கிறது மீன்வளத்துறை.

மீன்பிடித்து விட்டு ஏலம் விடுதல் கூடாது,சமூக இடைவெளிகளை பின்பற்ற வேண்டும்,கையுறை போன்றவை அமைத்து அடிக்கடி கை கழுவுதல் போன்ற கட்டுப்பாடுகளை மீனவர்களுக்கு விதித்தும் இவற்றையெல்லாம் மீன்வளத்துறை,காவல்துறை,வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித்துறை இணைந்து இவற்றையெல்லாம் கண்காணிக்கும் என்றும் இந்த கட்டுப்பாடுகளை மீறும் மீனவ கிராமாத்திற்கு அனுமதி ரத்து செய்யப்படும் போன்ற விதிமுறைகளை விதித்து இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....