Thursday, May 2, 2024

மல்லிப்பட்டிணத்தில் வெளியே செல்வதற்கான வண்ண அட்டைகள் விநியோகம்…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் வெளியே செல்வதற்கான நீல நிற அட்டை பொதுமக்களுக்கு வீடு தேடி சென்று கொடுத்து வார்டு உறுப்பினர்கள் கொடுத்து வருகின்றனர்.

மாவட்டத்தில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க இன்று(ஏப்ரல் 16) முதல் வாரத்திற்கு இரு நாட்களுக்கு மட்டுமே வெளியே வர அனுமதிக்கப்படும் வகையில் அதற்கான அடையாள அட்டையை மாவட்ட நிர்வாகம் வழங்கி இருக்கிறது.இதில் பச்சை வண்ண அட்டை வைத்திருப்போர் திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் கடைக்குச் சென்று வரலாம். நீலநிற அட்டை வைத்திருப்போர் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், பிங்க் நிற அட்டை வைத்திருப்போர் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் அனுமதிக்கப்படுவார்கள். ஞாயிற்றுக்கிழமை யாருக்கும் அனுமதி இல்லை.

இதன்படி இந்த அட்டையை வார்டு வாரியாக அந்தந்த வார்டு உறுப்பினர்கள் கொடுத்து வருகின்றனர், மேலும் இந்த அட்டையின் மூலம் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே குறிப்பிட்டுள்ள நாட்களில் பொருட்கள் பெற வெளியே செல்ல வேண்டும் என்ற விதிமுறைகள் குறித்தும் விளக்கப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தொடர் வாகன விபத்து : மௌலானா அப்துல் ரஹீம் அவர்கள் மரணம்.!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...