Saturday, May 4, 2024

மல்லிப்பட்டிணம் அருகே எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே சேதுபவாசத்திரத்தில் அடையாளம் தெரியாத நபர் எரிந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டது.

சத்திரம் மீனவர் காலணி சுடுகாட்டில் சுமார் 35 முதல் 45 மதிக்கத்தக்க ஆண் பிணம் எரிந்து கருகிய நிலையில் கிடந்தது.இன்று(ஏப்.29) சடலத்தை கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்கொலையா அல்லது கொலையா என்ற ரீதியில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...

மரண அறிவிப்பு: காதர் பாய் என்கிற அப்துல் காதர் அவர்கள்..!!

கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல்...

மரண அறிவிப்பு : புதுமனை தெருவை சேர்ந்த A.M. முகம்மது சாலிஹ் அவர்கள்..!!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் ம.வா.செ அஹமது முஸ்தபா அவர்களின் மகனும்,...

அதிரையில் IFTன் நடமாடும் புத்தக வாகனம்..! பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள அழைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் செக்கடி பள்ளிவாசல் அருகே இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT)...