தஞ்சாவூர் மாவட்டம்,ஏரிப்புறக்கரை ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடை வழங்கப்பட்டது.
இன்று(மே.5) காலை ஏரிப்புறக்கரை ஊராட்சி மன்றத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு தேவை யான பாதுகாப்பு உடைகள்,உபகரணங்களை வழங்கினர்.இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் T.பழனிவேல் உடன் ஊராட்சி தலைவர் S.சக்தி, ஒன்றிய கவுன்சிலர் N.சுரேஷ் , வார்டு உறுப்பினர் S.குணா உடன் இருந்தனர்.