Sunday, May 19, 2024

அதிரையில் அனைத்து சமூகத்தினருக்கு வாழ்வாதார உதவி!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் வாழ்வாதார உதவி.

கொரோனா முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து பல குடும்பங்கள் வறுமையில் வாடி வருகின்றனர்.

இவர்களுக்கு சமூக ஆர்வலர்கள்,சமூதாய அமைப்புகள் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஏரிபுறக்கரை ஊராட்சிக்குட்பட்ட மஸ்னி நகரில் சுமார் 25குடும்பங்கள் வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சமூக ஆர்வலர்கள் z முஹம்மது மன்சூர்,ஷாகுல் ஹமீது ஆகியோர் இணைந்து குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரை: நடுத்தெருவில் ப(லி)ழிவாங்க துடிக்கும் மெகா பள்ளம் – கவுன்சிலர் கணவரின், பொறுப்பற்ற பதிலால் மக்கள் கொதிப்பு !

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு அருகே கடந்த சில...

அதிரை : ஏரிபுறக்கரை ஊராட்சியின் அவலம் – கண்டுகொள்ளாத கவுன்சிலரால் கதிகலங்கி நிற்கும் மக்கள் ! (படங்கள்)

அதிராம்பட்டினம் அருகேயுள்ள ஏரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்டது MSM நகர் கணிசமான மக்கள்...

அதிராம்பட்டினத்தில் சாலைத்தடுப்பு(பேரிகார்ட்) – உயிர்காக்கும் பணியில்,CBD மற்றும் காவல்துறை..!!!

கிரசண்ட் ப்ளட் டோனர்ஸ் அமைப்பு அவசர தேவைகளுக்கான இரத்த கொடையை தமிழகம்...

அதிராம்பட்டினத்தில் 10செமீ மழைப்பதிவு!

தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது....