Monday, December 1, 2025

மக்கள் நீதி மய்யம் சார்பாக நிவாரணம் பொருள் வழங்கல்..!

spot_imgspot_imgspot_imgspot_img

மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக பட்டுக்கோட்டை வட்டம் ,தம்பிக்கோட்டை மறவக்காடு கிராமத்தில் கஷ்டபடும் ஏழை எளிய 489 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ சாப்பாடு அரிசியினை தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் திரு. Dr. பா.சதாசிவம், M.B.B.S, D.A, தலைமையிலும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் திரு. R.K.N.வேதரத்தினம் முன்னிலையில், ஊராட்சி மன்ற உறுப்பினரும் மக்கள் நீதி மய்யம் ஒன்றிய செயலாளர் திரு.T.S.K.S.D.சரவணன் அவர்கள், மக்களுக்கு வழங்கினார்கள், இந்த நிகழ்வில் மறவக்காடு ஊராட்சி மன்ற துணை தலைவர் திரு .R.V.S. ராமசாமி அவர்களும் மய்யத்தின் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img