Saturday, September 13, 2025

மல்லிப்பட்டிணம் துறைமுக நுழைவு கட்டணம் இருமடங்கு வசூலிப்பு

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலான தொகை வசூலிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் குற்றச்சாட்டு.

மல்லிப்பட்டிணம் துறைமுகத்திற்குள் நுழைவதற்கு  வாகன நுழைவு கட்டணம்,டீ கடை ,இட்லி கடை மற்றும் தள்ளுவண்டி கடைகளுக்கு கடந்த ஜூன்.12 அன்று ஏலம் விடப்பட்டது.அதில் ஒவ்வொரு வாகனத்திற்கேற்ப விலையை மீன்வளத்துறை அதிகாரிகள் நிர்ணயம் செய்தனர்.

அதனடிப்படையில் நான்கு சக்கர வாகனமான காருக்கு 25 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அதற்கு மாறாக 50 ரூபாய் கூடுதல் விலை வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.இவ்வளவு கூடுதல் கட்டணமா என்று சுற்றுலா பயணிகள் கடும் அதிருப்தி அடைந்து வருகின்றனர்.

மேலும் கூடுதல் கட்டணம் குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஒவ்வொரு நுழைவு வாயில்களிலும் நுழைவு கட்டணம் நிர்ணய பட்டியலை பொதுமக்களுக்கு தெரியும் வண்ணம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலாவாசிகள் கோரிக்கை வைக்கின்றனர்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...
spot_imgspot_imgspot_imgspot_img